தொழிலாளியை தாக்கிய மூவர் கைது
அன்னுார்: அன்னூர் அருகே தொழிலாளியை தாக்கிய கம்ப்யூட்டர் இன்ஜினியர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ் குமார், 31. சென்ட்ரிங் தொழிலாளி. கடந்த 20ம் தேதி இரவு கரட்டுமேடு பகுதியில், சந்தோஷ்குமாரை, ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கவியரசன், 31. கோழிக்கடை உரிமையாளர் ஆதித்யன், 21. நவீன் குமார், 23. ஆகிய மூவரும் மது போதையில் கற்களால் தாக்கினர்.
காயமடைந்த சந்தோஷ்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதை அடுத்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்கிய மூவரையும் கைது செய்து அன்னூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
-
யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
Advertisement
Advertisement