திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஈய்யனுார், திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 16ம் தேதி துவங்கியது. தேர் திருவிழாவையொட்டி, காலை 5:30 மணிக்கு, அர்ஜூனன் தபசு மரம் ஏறுதல், அரவான் பலி, அர்ச்சுனன் மாடு திருப்புதல், காளி கோட்டை இடித்தல், தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
பக்தர்கள் தேரோடும் வீதி வழியாக தேர்வடம் பிடித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை கிராம மக்கள் மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., செயலால் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம்
-
பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்
-
சூழ்நிலை மாறும், கவலை வேண்டாம்: காஷ்மீரில் ஆறுதல் கூறிய ராகுல்
-
பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை; தலைவர் பதவி பறிப்பு குறித்து அன்புமணி வேதனை
-
பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
-
அமைச்சர் குறித்து தகவல் அளித்தால் ரூ.11 ஆயிரம் வெகுமதி : ம.பி.,யில் காங்.,தலைவர் சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு
Advertisement
Advertisement