ரூ.4,800 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்

புதுடில்லி:கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, கடந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் விற்று, முதலீட்டை திரும்ப பெற்று உள்ளனர். நடப்பு மே மாதத்தில், இதுவரை பதிவான மொத்த முதலீடுகள் 13,835 கோடி ரூபாயாக உள்ளது.
முந்தைய வாரத்தில், இது 18,620 கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது. இதன்படி, கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும், 4,800 கோடி ரூபாய் முதலீடு வெளியேறியது. அதிகபட்சமாக மே 21ம் தேதி, 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுஉள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்
Advertisement
Advertisement