வரட்டுபள்ளத்தில் 17 மி.மீ., மழை பதிவு
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணையில், ௧௭ மி.மீ., மழை பதிவானது.
மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): அம்மாபேட்டை--15.20, கோபி-7.20, எலந்தகுட்டை மேடு-2.20, கொடிவேரி 12.20, குண்டேரிபள்ளம் அணை-7.40, பவானிசாகர் அணை-1, தாளவாடி-2.* பவானி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம், 2:50 மணிக்கு தொடங்கிய மழை, முக்கால் மணி நேரம் சாரல் மழையாக பெய்தது. காடையம்பட்டி, சின்னமோளபாளையம், ஜம்பை, கருக்குபாளையம், பெரியமோளபாளையம், தளவாய்பேட்டை பகுதிகளிலும் பெய்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement