சிதம்பரம் சான்றளிக்கும் பா.ஜ., வளர்ச்சி கேசவவிநாயகன்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைத்து, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் பேசியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., எங்கே இருக்கிறது என ஒரு காலத்தில் கேட்டனர். தற்போது பா.ஜ.,வின் அசுர வளர்ச்சி கண்டு, பலரும் ஆடிப்போய் உள்ளனர். பா.ஜ., வளர்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமே சான்றளித்துள்ளார்.
வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு கூடுதல் எண்ணிக்கையில், பா.ஜ., சார்பில் போட்டியிட வேண்டும். அதற்கேற்ப கட்சியினர் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
Advertisement
Advertisement