பெண் செக்யூரிட்டி மாயம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் மாயமான தனியார் நிறுவன பெண் செக்யூரிட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த முருகன் மகள் ஈஸ்வரிதேவி, 24; விழுப்புரத்தில் உள்ள தனியார் துணி கடை செக்யூரிட்டி. கடந்த 22ம் தேதி, வழக்கம் போல், வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
Advertisement
Advertisement