குடகனாறில் துாய்மை பணி
வேடசந்துார் திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் , திண்டுக்கல் தோல் வர்த்தகர் சங்கம், தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் சார்பில் பாலிதீன் பயன்பாட்டை தவிர்த்தல், மஞ்சள் பை விழிப்புணர்வு , குடகனாற்றில் வளர்ந்துள்ள கருவேல முட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொறியாளர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் அனிதா, தாரணி, தோல் பதனிடும் தொழிற்சாலை சங்க செயலாளர் சுபானி, பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
Advertisement
Advertisement