த.தே.க.,மறியல்
நத்தம் : கோவில்பட்டி புளிக்கடை ஸ்டாப் பகுதியில் பஸ்சை மறித்து தகராறு செய்ததாக தமிழர் தேசம் கட்சியினர் 8 பேரை நத்தம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கோமனாம்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கைவிட மறுத்ததால் 22 பேரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
-
மழையில் ஒழுகும் பளியன்குடி அங்கன்வாடி மைய கட்டடம்; காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
Advertisement
Advertisement