ஆபத்தான மின்பெட்டி சீரமைப்பு

வடமதுரை, : அய்யலுார் வைரபிள்ளைப்பட்டி ரோட்டோரம் தாழ்வாக திறந்த நிலையில் விபத்து ஆபத்தாக இருந்த மின்பெட்டி தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
இந்த ரோட்டில் ரோடு விளம்பில் இருக்கும் ஒரு மின்கம்பத்தில் எளிதாக சிறுவர்கள் தொட்டுவிடும் வகையில் தாழ்வாகவும், திறந்த நிலையிலும் மின்ஒயர்களுடன் மின்சார மீட்டர் பெட்டி இருந்தது. தினமலர் நாளிதழ் 'நாலு வரி நாலு படம்' பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து ஆபத்தான மின்சார மீட்டர் பெட்டிக்கு பதிலாக கதவு கட்டமைப்புடன் பாதுகாப்பான மின்மீட்டர் பெட்டி அமைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
Advertisement
Advertisement