உலக மீட்பர் சர்ச் விழா துவக்கம்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வல்லமடை உலக மீட்பர் சர்ச் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார் ராஜமாணிக்கம் திருப்பலி நிறைவேற்றி விழா கொடியேற்றினார். தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
முக்கிய விழாவான தேர் பவனி விழா மே 30 இரவு நடக்கிறது. அதைத் தொடர்ந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஜூன் 1ல் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பாதிரியார், வல்லமடை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
Advertisement
Advertisement