ரூ.3 ஆயிரம் லஞ்சம் 4 ஆண்டு சிறை
மதுரை: உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. தனது சகோதரி தேடசெல்விக்கு வாரிசு சான்றிதழ் கோரி 2014ல் உசிலம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனை பரீசிலித்து ஒப்புதல் வழங்க அரசு ஊழியர் அல்லாத உதவியாளரான செல்லபாண்டி ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை மதுரை ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா முன் நடந்தது.
அரசு வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். செல்லப்பாண்டிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1500 அபராதம் விதித்த நீதிபதி, அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இதையும் கவனிங்க சார்: சிறு மழை பெய்தாலே தொடரும் மின் தடை: இரவில் கொசுக்கடியால் தவிக்கும் குழந்தைகள்
-
வனத்தில் இறந்து கிடந்த பெண் யானை
-
அரூர் மலைக்கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரிப்பு
-
பாலாறு பொருந்தலாறு அணை திறப்பு
-
அலங்காரப்பெட்டி ஊர்வலம்
-
சிறுமியை மணந்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு
Advertisement
Advertisement