நோய் தடுப்பு பணி
திண்டுக்கல் : கோடை மழையால் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்க பெரியக்கோட்டை ஊராட்சி பாறைப்பட்டியில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாமரைப்பாடி, முள்ளிப்பாடி ஊராட்சிகளிலும் நோய் தடுப்பு பணி மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெரு நாய்க்கு கருத்தடை செய்ய 200 டாக்டர்கள் அவசர நியமனம்
-
கொரோனா தொற்றுக்கு சென்னையில் ஜோசியர் பலி தமிழகம் முழுதும் 69 பேர் பாதிப்பு
-
அ.தி.மு.க., வெற்றி எதிர்த்த வழக்கு தள்ளுபடி
-
மின் கட்டண உயர்வை கைவிட குறுந்தொழில் சங்கம் கடிதம்
-
கச்சத்தீவு மீட்பே தீர்வு: ஸ்டாலின் தகவல்
-
லட்சம் பெண்களை தொழில் அதிபராக்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க திட்டம்
Advertisement
Advertisement