சாயல்குடி பேரூராட்சி கூட்டம்
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி அலுவலக அரங்கில் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் திருப்பதி வரவேற்றார்.
இதில் 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி பேசினர்.
காலதாமதமாக நடந்து வரும் ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக புதிய சாலைகள் அமைக்கப்படாதது குறித்து பேசினர்.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெரு நாய்க்கு கருத்தடை செய்ய 200 டாக்டர்கள் அவசர நியமனம்
-
கொரோனா தொற்றுக்கு சென்னையில் ஜோசியர் பலி தமிழகம் முழுதும் 69 பேர் பாதிப்பு
-
அ.தி.மு.க., வெற்றி எதிர்த்த வழக்கு தள்ளுபடி
-
மின் கட்டண உயர்வை கைவிட குறுந்தொழில் சங்கம் கடிதம்
-
கச்சத்தீவு மீட்பே தீர்வு: ஸ்டாலின் தகவல்
-
லட்சம் பெண்களை தொழில் அதிபராக்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க திட்டம்
Advertisement
Advertisement