பார்மசிஸ்ட் மாணவர் தற்கொலை
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும் செவல் மேலத் தெரு சுப்பிரமணியன் மகன் ரோகித் 18.
தென்காசி அருகே உள்ள தனியார் பார்மசிஸ்ட் கல்லுாரியில் முதலாமாண்டு மருந்தாளுனர் படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று ரோஹித் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர்கள் நெஞ்சில் சாவர்க்கர் சிந்தனை தேவை
-
விஜய் 'பச்சா' என்றால் உதயநிதி 'சோட்டா பச்சா'
-
நிதியை பெற முடியவில்லையா? அதிகாரம் எதற்கு என சீமான் கேள்வி
-
மரம் வெட்டியது நீதிமன்ற அவமதிப்பு அதிக மரங்கள் நட டில்லிக்கு உத்தரவு
-
'லிப்ட்'டில் சிக்கிய மகன் பதற்றத்தில் தந்தை மரணம்
-
தங்கத்தேர் இழுப்பில் கோஷம்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
Advertisement
Advertisement