வேன் மீது கார் மோதல்: 2 பேர் பலி

திருநெல்வேலி: கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் சென்று கொண்டு இருந்தது. பணகுடி அருகே நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வந்த சரக்கு வேன் மீது சென்டர் மீடியனை தாண்டி வந்து கார் மோதியது.
இதில் இரண்டு டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி வளாகங்கள் சரியா இருக்கா முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
-
'வெள்ளியங்கிரி மலை ஏற இனி அனுமதி கிடையாது'
-
பீளமேட்டில் திட்டச்சாலை உருவாக்க ஐகோர்ட் உதவியை நாடும் பொதுமக்கள்
-
போலீசாரின் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி நிறைவு
-
விவசாயிகளின் நாடித்துடிப்பு: அறிய தமிழக அரசு 'துடிப்பு'
-
தொழிலாளி தற்கொலை உறவினர்கள் கோஷம்
Advertisement
Advertisement