சாலையில் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலை மற்றும் இணைப்பு சாலை பகுதியில் உள்ள மீடியன்களில் அதிகளவில் மண் குவிந்து காணப்படுகிறது.
மணல் திட்டு போல் காட்சியளிக்கும் இந்த குவியல், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மண் குவியலில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செங்கை மாவட்டத்தில் 717 போக்சோ வழக்குகள்...தேக்கம் :விரைந்து முடித்து தீர்வுகாண வலியுறுத்தல்
-
சபாஷ் ஷ்ரேயஸ்... பைனலில் பஞ்சாப்: வெளியேறியது மும்பை அணி
-
மழையில் நனைந்த நெல் மூட்டைகள் கவனிக்காததால் முளை விட்டு அவலம்
-
'ஒருவரை திட்டுவது தற்கொலைக்கு துாண்டுவதாகாது': உச்ச நீதிமன்றம்
-
கிழிந்து தொங்கும் பேனரால் அபாயம்
-
ரயில்வே மேம்பாலங்கள் பணியை 6 மாதங்களில் முடிக்க திட்டம்
Advertisement
Advertisement