முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடலுார் : பூண்டியாங்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை (1ம் தேதி) காலை யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு மேல் முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
Advertisement
Advertisement