சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு 744 ரூபாய் தினசரி ஊதியமாக வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், வழங்காத தனியார் நிறுவனத்தின் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சிஉள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜ், கவுன்சிலர் தேவராஜன், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்வையாபுரி, சி.ஐ.டி.யு., பனியன் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
Advertisement
Advertisement