உதவி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி புகார்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர், முன்னாள் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாக அளித்த புகாரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 27வயது பெண் ஒருவர், 2018ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது அதே கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய ராஜா என்பவர், மாணவியுடன் நெருங்கிப்பழகி, அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தற்போது மிரட்டுவதாக மாணவி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
Advertisement
Advertisement