பஸ்சில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
கோபி: கோபி அருகே கபிலர் வீதியை சேர்ந்தவர் அலமேலு, 68; திங்களூர் அருகேயுள்ள அப்பிச்சிமார் மடம் கோவிலுக்கு சென்று விட்டு, '7சி' அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை, அடையாளம் தெரியாத நபர் பறிந்து சென்றார்.
அலமேலு புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
Advertisement
Advertisement