கருணாநிதி பிறந்த நாள் விழா..

கோவில்பாளையம்; சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் முன், 72 அடி உயர கட்சிக்கொடி கம்பத்தில், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி கொடியேற்றினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பாளையம் மற்றும் குரும்ப பாளையத்தில், துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி கந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், நகரச் செயலாளர் சுரேந்திரன் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க காங்., எதிர்ப்பு வர்த்தக காங்கிரஸ் எதிர்ப்பு
-
1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
-
கம்பிகள் திருட்டு: ஒருவர் கைது
-
கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு
-
கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைக்க உத்தரவு தினமலர் செய்தி எதிரொலி
-
மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த வேன் எரிந்தது
Advertisement
Advertisement