மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் புதிதாக வகுப்பிற்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Advertisement