டில்லியில் துப்பாக்கிச்சூடு; 2 ரவுடிகள் காயம்

புதுடில்லி: டில்லியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ரவுடிகள் காயமுற்றனர்.
தெற்கு டில்லி ஷே க் ஷாராய் என்ற பகுதியில் மோட்டார் சைக்களில் சென்ற 2 பேரை மறித்து போலீசார் சோதனை நடத்த முற்பட்டனர். இந்நேரத்தில் தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ரவுடிகள் காயமுற்றதாக தெரிகிறது.
2 பேரை பிடித்து போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை. முழு விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
வாசகர் கருத்து (1)
Padmasridharan - சென்னை,இந்தியா
05 ஜூன்,2025 - 10:15 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டில்லியில் சட்ட விரோத குடியேற்றம்: வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தல்
-
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்: 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் எங்கிருந்து வந்தது: துணை ஜனாதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி
-
டில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல்: மர்ம நபரை தேடும் போலீஸ்
-
11 பேர் உயிரை பலிவாங்கிய சம்பவம்: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ்
-
சமூக வலைதளங்களில் சீருடை உடன் புகைப்படத்தை பகிர கூடாது: போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி தடை
Advertisement
Advertisement