பிளிப்கார்ட் நிறுவனம் கடன் வழங்க அனுமதி

இந்தியாவின் முன்னணி இ - காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், என்.பி.எப்.சி., எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனத்துக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது.
இந்தியாவில் ஒரு பெரிய இ - காமர்ஸ் நிறுவனத்துக்கு, வங்கி சாரா நிதி நிறுவனத்துக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி அளிப்பது இதுவே முதல்முறை. இதன் வாயிலாக, நேரடி கடன் வழங்கும் முதல் இந்திய இ - காமர்ஸ் நிறுவனமாக பிளிப்கார்ட் மாறியுள்ளது.
இந்த உரிமத்தின் வாயிலாக, பிளிப்கார்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கடன் வழங்குவதுடன், இ.எம்.ஐ., வசதிகளையும் வழங்க முடியும். ஆனால், டிபாசிட் தொகை எதையும் பெற இயலாது. தற்போது பிளிப்கார்டின் 80 சதவீத பங்குகளை, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement