லிப்டில் பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
ஓட்டேரி,
ஓட்டேரி பகுதியை சேர்ந்த, 32 வயது பெண், அப்பகுதியில் தனியே வசித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன், அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சென்ற போது, அதே குடியிருப்பை சேர்ந்த நபர், அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து அப்பெண், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்படி விசாரித்த போலீசார், பெண்ணிடம் தவறாக நடந்தது, அதே குடியிருப்பை சேர்ந்த, பெயின்டிங் வேலை பார்க்கும் லால்பாபு, 45, என்பதை அறிந்தனர்.
ஆனால் அவர், போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ஓட்டேரி போலீசார் அவரை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
Advertisement
Advertisement