தாக்கிய இருவர் கைது
வடமதுரை: செங்குறிச்சி எஸ்.வலசு பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி 29. இவரது இல்ல விழாவிற்கு வெளியூர்காரரின் ஒலிபெருக்கியை பயன்படுத்தினார்.
ஆத்திரமடைந்த அதே பகுதியில் ஒலிபெருக்கி வாடகை தொழில் செய்பவர்களான ராஜலிங்கம் 27, தர்மராசு 22, தவசி 19, ஆகியோர் கங்காதேவியிடம் தகராறு செய்து தாக்கினர். தர்மராஜ், தவசியை வடமதுரை போலீசார் கைது செய்தார். ராஜலிங்கத்தை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
Advertisement
Advertisement