மூதாட்டி தற்கொலை
போடி: போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் 65. இவருக்கு குடும்பம் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார்.
நேற்று முன் தினம் கை, கால் வலி தாங்கமுடியாததால் மனம் உடைந்த முனியம்மாள் விஷம் குடித்துள்ளார். முனியம்மாவை உறவினர்கள் தேனி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலன் இன்றி இறந்தார். உறவினர் சுமதி புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
Advertisement
Advertisement