கல்லுாரி மாணவி மாயம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் - பாண்டிச்செல்வி இவர்கள் இளைய மகள் காயத்ரி 19, ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து தற்போது விடுமுறையில் உள்ளார்.
நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றனர். வேலை முடித்து வீட்டில் பார்த்த போது மகளை காணவில்லை. தாய் பாண்டிச் செல்வி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
Advertisement
Advertisement