ஹிந்து முன்னணி மனு
தேனி: பழனிசெட்டிபட்டி ஹிந்து முன்னணி துணைத் தலைவர் திலகராஜ். இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பகுதியில் வெள்ளாஞ்செட்டியார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட வீருசின்னம்மாள், பரிவார தெய்வங்கள் அடங்கிய கோயில் உள்ளது. அக்கோயில் உரிமைதாரர்கள் ஆண்டிற்கு 2 முறை அப்பகுதியில் கோயிலில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் போடேந்திரபுரத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, அங்கு உடல் அடக்கம் செய்யும் பகுதியை அனுமதியின்றி கட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
Advertisement
Advertisement