ஊர்க்காவல் துணை மண்டல தளபதியாக விருப்பமா?
திருப்பூர்; மாவட்ட ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பதவியில் பணியாற்ற விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி - குறைந்த பட்சம் பட்டப் படிப்பு. வயது 21ல் இருந்து 50க்குள் இருக்க வேண்டும். இது கவுரவப் பதவி என்பதால் ஊதியம் வழங்கப்படாது. சமூகத்தில் நல்ல மதிப்புள்ள, சேவை மனப்பான்மை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன், காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 94981 74526 என்ற எண், asectiondpotpr@gmail.com என்கிற இ-மெயில் முகவரியில், தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
Advertisement
Advertisement