விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டியில், விநாயகர் மற்றும் ஓம்சக்தி அம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, கடந்த, 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று, பம்பை வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன், பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று, கணபதி, லட்சுமி, சரஸ்வதி மற்றும் யாகசாலை பூஜை நடக்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement