பக்ரீத் சிறப்பு தொழுகை

போத்தனூர்; ஜாக் சார்பில் பக்ரீத் முன்னிட்டு, நேற்று சிறப்பு தொழுகை நடந்தது.
ஆத்துப்பாலம் அடுத்து சுண்ணாம்பு காளவாய் அருகேயுள்ள, திருமண மண்டப வளாகத்தில் காலை, 6:45 மணியளவில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகம் குறித்து விளக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். முடிவில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement