ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

செஞ்சி : ஸ்ரீ ரங்க பூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
செஞ்சி அடுத்து ஆலம்பூண்டு ஸ்ரீரங்க பூபதி இன்டர் நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
இதில் மரம் நடுவதின் அவசியத்தை விளக்கி மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்துகளை கல் லுாரி செயலாளர் ஸ்ரீபதி வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் ராபியா, துணை முதல்வர் ரத்னா கணபதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
Advertisement
Advertisement