வண்டலுாரில் இலவச மருத்துவ முகாம்
வண்டலுார்:வண்டலுாரில், இலவச பொது மற்றும் கண் பார்வை பரிசோதனை மருத்துவ முகாம், நாளை நடக்கிறது.
தாம்பரத்தில் இயங்கி வரும் நிர்மல் கண் மருத்துவமனை மற்றும் படப்பையில் இயங்கி வரும் சாயி பொது மருத்துவமனை இணைந்து, வண்டலுாரில் நாளை, இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்துகின்றன.
வண்டலுார், ஓட்டேரி விரிவு பகுதி, 5வது தெரு, தாமஸ் இல்லத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இந்த இலவச முகாம் நடக்கிறது.
இதில், பொது மருத்துவ பிரிவில் ரத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும், கண் பார்வை குறைபாடு தொடர்புடைய பரிசோதனைகளுடன், மருத்துவர்களின் ஆலோசனையும் வழங்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement