முன்னாள் முதல்வர் நினைவு நாள்

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெங்கடசுப்பா ரெட்டியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
காங்., சார்பில், நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மூத்த துணை தலைவர் தேவதாஸ், வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டி, முன்னாள் கவுன்சிலர் குமரன் உள்ளிட்டோர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement