இருதரப்பு மோதல் 13 பேர் மீது வழக்கு
பண்ருட்டி : பண்ருட்டி அருகே இருதரப்பு மோதலில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பண்ருட்டி அடுத்த ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகாலிங்கம். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இரு கோஷ்டியினரும் தாக்கிக் கொண்டனர். இதில் மகாலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முத்துப்பாண்டி,35; அரசன்,65; ராசாத்தி,60; உட்பட 4 பேர் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார், மேகவர்மன், ரஞ்சித் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், கிருஷ்ணமூர்த்தி மகன் நீதிமாறன்,21; என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement