கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், முதல்கால யாக சாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 8:50 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
Advertisement
Advertisement