கஞ்சா, லாட்டரி, மது விற்ற 3 பேர் கைது
காங்கேயம்: காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மார்க்கெட் பகுதியில் சோதனை நட்த-தினர்.
அப்போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த ஷாஜகான், 19, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் லாட்டரி விற்ற, காங்-கேயம் அக்ரகார வீதியை சேர்ந்த ரவிச்சந்திரனை, 50, கைது செய்-தனர்.* ஒட்டப்பாளையம் டேம் அருகே சட்டவிரோத மது விற்ப-னையில் ஈடுபட்ட, சிவகங்கை மாவட்டம் பரிதியூரை சேர்ந்த கதிர்வேலு, 43, என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement