வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
தாராபுரம்: தாராபுரம் அருகே கொளத்துப்பாளையத்தை அடுத்த கரையூர் பூமி நீலநாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி-ஷேகம் நேற்று காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை விம-ரிசையாக நடந்தது.
இதில் கொளத்துப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement