வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

தாராபுரம்: தாராபுரம் அருகே கொளத்துப்பாளையத்தை அடுத்த கரையூர் பூமி நீலநாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி-ஷேகம் நேற்று காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை விம-ரிசையாக நடந்தது.

இதில் கொளத்துப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

Advertisement