ஆதரவற்றோர் 13 பேர் மீட்பு
திருப்பூர்; போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சமூக நலத்துறையினர், சைல்டு லைன் உள்ளிட்ட அமைப்பினர் பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரத்தில் இருந்த ஆதரவற்றவர்கள் உட்பட பலரிடம் விசாரித்தனர்.
ஆறு சிறுவர்கள், ஏழு பெரியவர்கள் என, 13 பேரை மீட்டனர். சிறுவர்களை திருப்பூரில் உள்ள, இரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் தாராபுரத்தில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் மீண்டும் யாசகம் கேட்கும் செயலில் ஈடுபடாமல் இருக்க, தேவையான கல்வி போன்றவற்றை வழங்க போலீஸ் தரப்பில், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகங்கையில் 11 மினி பஸ்கள்
-
கேரள அரசு பஸ்களில் கூரியர் சேவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் நறுமணப் பொருள் வியாபாரிகள் கோரிக்கை
-
விதை நெல் விற்பனை 'ஜரூர்': கண்காணிப்பு அவசியம்
-
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
-
உத்தமபாளையத்தில் லோக் அதாலத்: ரூ.2.73 கோடிக்கு தீர்வு
-
ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்
Advertisement
Advertisement