குடிநீர் பிரச்னை; மக்கள் மறியல்

அனுப்பர்பாளையம்: திருப்பூர், 9 மற்றும் 16வது வார்டுக்குட்பட்ட அங்கேரிபாளையம் கிழக்கு வீதியில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. ஆவேசமடைந்த பொதுமக்கள், நேற்று காலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் சீராக வழங்க அதிகாரிகள் உறுதி கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழாய் வழியாக கிருஷ்ணா நீர் கைவிட்டதற்கு பன்னீர் கண்டனம்
-
'பொதுச்செயலர் பதவியையும் இழந்து நிற்பார் பழனிசாமி'
-
பழனி, சமயபுரத்தில் இடைநிறுத்த தரிசன முறையை கைவிட வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி
-
முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்பா?
-
தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் இன்று கருத்து கேட்பு
-
'முதல்வருக்கு கருப்புக்கொடி விவசாயிகளை தண்டிப்பதா?'
Advertisement
Advertisement