குறிப்பு: இந்த செய்தியை 3ம் தேதி பக்கத்தில் சேர்த்துக் கொண்டேன். துப்பாக்கிச்சூடு சம்பவம் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
விருத்தாசலம் : சோளிங்கர் வழக்கறிஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, கொலை செய்யப்பட்டதை கண்டித்து, விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் சக்கவர்த்தி, சமூக விரோதிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் விருத்தாசலத்தில் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது, வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டுமென, வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேனி உழவர் சந்தைக்கு பஸ் வசதி
-
வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி
-
ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு
-
'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி
-
புலி தாக்கி மிளாமான் பலி
-
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Advertisement
Advertisement