பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
சேலம், சேலம் இரும்பாலை அருகே, நாயக்கன்பட்டி பகுதியில் எட்டி கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 9ம் தேதி இரவு கோவில் பூஜை முடிந்து, பக்தர்கள் வெளியே வந்தபோது, அங்கு மரத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, பணம்
கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேனி உழவர் சந்தைக்கு பஸ் வசதி
-
வனத்தினுள் பெண் இறந்த சம்பவம்; உண்மையை கண்டறிவதில் இழுபறி
-
ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு
-
'ஹரித் யோகா மலையேற்றம்' பயிற்சி
-
புலி தாக்கி மிளாமான் பலி
-
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Advertisement
Advertisement