செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் மாற்றம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்
ராதா தாசில்தார், திருக்கழுக்குன்றம், -கண்காணிப்பாளர், நில எடுப்பு, நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டு
வாசுதேவன் கண்காணிப்பாளர், நில எடுப்பு நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டு- தாசில்தார், திருக்கழுக்குன்றம்
கணேசன் தாசில்தார், மதுராந்தகம் தாசில்தார், செய்யூர்
சரவணன் தாசில்தார், செய்யூர் தாசில்தார், திருப்போரூர்
நடராஜன் தாசில்தார், திருப்போரூர் சிறப்பு தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்
பாலாஜி மேலாளர் டாஸ்மாக் , திருமழிசை- தாசில்தார், மதுராந்தகம்
அப்துல் ரசீக் சிறப்பு தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்- மேலாளர், டாஸ்மாக், திருமழிசை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
-
பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்
-
'ஹெபடிட்டிஸ் பி' தடுப்பூசி தட்டுப்பாடால் அவதி
-
ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பால் ரூ.900 கோடி மிச்சம்
-
வருவாய்த்துறையினரின் மனக்குறைதான் என்ன ஜூன் 25 ல் ஒட்டுமொத்த விடுப்பு
-
மாணவ, மாணவியரை ஆபாசமாக படமெடுத்த 2 பேர் சிக்கினர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராமத்தினர்
Advertisement
Advertisement