செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் மாற்றம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்

ராதா தாசில்தார், திருக்கழுக்குன்றம், -கண்காணிப்பாளர், நில எடுப்பு, நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டு

வாசுதேவன் கண்காணிப்பாளர், நில எடுப்பு நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டு- தாசில்தார், திருக்கழுக்குன்றம்

கணேசன் தாசில்தார், மதுராந்தகம் தாசில்தார், செய்யூர்

சரவணன் தாசில்தார், செய்யூர் தாசில்தார், திருப்போரூர்

நடராஜன் தாசில்தார், திருப்போரூர் சிறப்பு தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்

பாலாஜி மேலாளர் டாஸ்மாக் , திருமழிசை- தாசில்தார், மதுராந்தகம்

அப்துல் ரசீக் சிறப்பு தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்- மேலாளர், டாஸ்மாக், திருமழிசை.

Advertisement