சேலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் மாற்றம்
சென்னை: அ.தி.மு.க., சேலம் மாநகர் மாவட்ட செயலராக, முன்னாள் கவுன்சிலர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
அ.தி.மு.க., சூரமங்கலம் பகுதி செயலர் பாலு, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மாநகர் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
-
பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்
-
'ஹெபடிட்டிஸ் பி' தடுப்பூசி தட்டுப்பாடால் அவதி
-
ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பால் ரூ.900 கோடி மிச்சம்
-
வருவாய்த்துறையினரின் மனக்குறைதான் என்ன ஜூன் 25 ல் ஒட்டுமொத்த விடுப்பு
-
மாணவ, மாணவியரை ஆபாசமாக படமெடுத்த 2 பேர் சிக்கினர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராமத்தினர்
Advertisement
Advertisement