ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, பிற துறை பணிகளை செய்ய கட்டாயப்படுத்த கூடாது, மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்டை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள், உழைக்கும் பெண்கள் மாவட்ட கன்வீனர் சாராள், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா பேசினர்.

Advertisement