ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, பிற துறை பணிகளை செய்ய கட்டாயப்படுத்த கூடாது, மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்டை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள், உழைக்கும் பெண்கள் மாவட்ட கன்வீனர் சாராள், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
Advertisement
Advertisement