கோவை பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைப்பு: அண்ணாமலை கண்டனம்

கோவை: கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியன் கோவில் சிலைகள் உடைப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை அறிக்கை:
புகழ்பெற்ற கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, சமூக விரோதிகள் புகுந்து, நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது.
@facebook@https://www.facebook.com/100063732519367/posts/1305764374891301/?rdid=9UVDvOScI2PIn4sL# facebook
உடனடியாக, கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
nagendhiran - puducherry,இந்தியா
18 ஜூன்,2025 - 19:44 Report Abuse

0
0
Reply
Nellai Ravi - Nellai,இந்தியா
18 ஜூன்,2025 - 17:13 Report Abuse

0
0
ஜெய்ஹிந்த்புரம் - ,இந்தியா
18 ஜூன்,2025 - 21:47Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஷர்துல் தாகூரா... நிதிஷ் குமாரா * முதல் டெஸ்ட் நாளை துவக்கம்
-
பலமான பவுலிங் கூட்டணி * முன்னாள் பயிற்சியாளர் பாரத் அருண் கணிப்பு
-
வங்கதேச அணி ரன் குவிப்பு
-
ஆசிய ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்
-
அ.தி.மு.க., உடன் கூட்டணியா: திருமாவளவன் சொல்வது இதுதான்!
-
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை திட்டம்: ரத்து செய்ய சத்தீஸ்கர் முடிவு
Advertisement
Advertisement