குளத்தில் துாய்மை பணிகள் கோரி மனு
அவிநாசி : அவிநாசி நகராட்சி கமிஷனர் வெங்டேஸ்வரன் மற்றும் நகராட்சி தலைவர் தனலட்சுமி ஆகியோரிடம் 'குளம் காக்கும் அமைப்பு' சார்பில், அதன் தலைவர் துரை தலைமையில், நிர்வாகிகள், உறுப்பினர்கள்,அளித்த மனு:
அவிநாசியில் உள்ள குளங்களை பாதுகாத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அதன் பராமரிப்பு மற்றும் குளக்கரையில் மரக்கன்றுகள் நடுதல், நடைப்பயணம் செய்வதற்காக தளம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை திட்டம் உள்ளிட்டவை குறித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
Advertisement
Advertisement