மல்டி பிராண்ட் ஜூவல்லரி திருப்பூரில் கண்காட்சி
திருப்பூர் : திருப்பூர் முதன்முறையாக முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
'கிளவுட் நைன் ஈவன்ட்ஸ்' நிர்வாக இயக்குனர் நித்யா கூறியதாவது:
எங்கள் நிறுவனம் 'லைப் ஸ்டைல்' கண்காட்சிகளை நகரப்பகுதிகளில் நடத்தி வருகிறது. கரூரில் நடந்த மல்டி பிராண்ட் ஜூவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை வெற்றியடைந்ததையடுத்து, முதன்முறையாக திருப்பூரில் நடத்த உள்ளோம். அவிநாசி ரோடு, ராக்கியபாளையம் பிரிவு, வாரணாசி மல்டி பிளக்ஸ் அருகில் உள்ள கருணையம்மாள் திருமண மண்டபத்தில் வரும் 20 (நாளை) முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, ைஹதராபாத், கோவை, ஈரோடு முதலிய இடங்களில் இருந்து பி.எம்.ஜே., ஜெ.சி.எஸ்., ஜெ.ஜெ., டயமண்ட், என்.ஏ.சி., விஷ்வா, தேவ்ஜி முதலிய முன்னணி ஜூவல்லரி நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன. பிரத்யேக ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன. மேலும் விபரங்களுக்கு: 77085 68777.
இவ்வாறு, நித்யா கூறினார்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு