பிரசிடென்சி மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான செஸ் போட்டி
புதுச்சேரி, : மண்டல அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, கல்வித்துறை இணைந்து மண்டல அளவிலான செஸ் போட்டியை நடத்தியது. பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியை, பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் பள்ளி முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில், 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் கவுதம், துணை முதல்வர் ஜோசப் ஜான்பால், செஸ் ஒருங்கிணைப்பு செயலாளர் நாராயணன், நடராஜன், பொறுப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
Advertisement
Advertisement